ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் வெளியிடப்பட வேண்டிய அனைத்து DNA அறிக்கைகள் மற்றும் தொலைபேசி தரவு பதிவுகளை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்...
41 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன்களில் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களை 5 வருடங்களுக்குள் மறுசீரமைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, உள்ளூர் கடனும் மறுகட்டமைக்கப்பட வேண்டும்...
பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல புலமைப்பரிசில் உதவிக்காக மஹாபொல அறக்கட்டளை நிதியத்திலிருந்து மொத்தம் ரூ.310 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் தலையீட்டின் பேரில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் மற்றும்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (27) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன்,...
பாராளுமன்றத்தில் இன்று (27) நடைபெறவிருந்த விசேட கட்சித் தலைவர் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை இந்த வார இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாராளுமன்றம்...