2025ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான மீண்டெழும் செலவினங்கள், மூலதனச் செலவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் இதர கடன் சேவைக்கான அனுமதியை பெறும் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இடைக்கால கணக்கறிக்கை...
தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மனதார ஏற்கவில்லை .ஆனால் மதிப்பளிக்கிறோம் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய...
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்புக் குறித்து தனது எக்ஸ் பக்கதில்...
கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் வந்தவுடனேயே மக்கள் ஆணையை மீறியதால் IMF உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டதை சமீப காலத்தில் மிகப்பெரிய...
நாடளாவிய ரீதியாக உள்ள ஸ்ரீலங்கா சதொச ஊடாக இன்று (6) முதல் வாடிக்கையாளர்களுக்கு நாட்டு அரிசி மற்றும் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் சமித பெரேரா தெரிவித்தார்.
இதன்படி...