இன்றும், நாளையும் நள்ளிரவு வரை தாமரை கோபுரத்தை திறந்து வைக்க கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
N.S
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல்...
மத்திய வங்கியின் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் மே 11ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம்...
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எமிரேட்ஸ் விமான சேவை தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் நாட்டின் சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொழில்களை...
தேசியக் கொள்கை ஆணைக்குழுவை நிறுவுவதற்கான வழிகாட்டல்கள் தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மற்றும்...