ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதால் ஐக்கிய தேசிய கட்சியும் எம்முடன் இணைந்துகொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் தேர்தல்களில் அமைக்கப்படும்...
"கடந்த வருட ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிறந்த நடவடிக்கைகளால் இந்த வருடம் முன்னோக்கிச் செல்கின்றது. இந்நிலையில், எமது நாட்டைப் பின்னோக்கி நகர்த்த எவரும் சதி செய்யக்கூடாது என்று விநயமாகக்...
பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயங்கள் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்து...
துபாய் நோக்கி புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL.225 இலக்கம் கொண்ட விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்று...
இந்திய கடற்படை செயல்பாடுகளை கண்காணிக்க இலங்கையில் ராடார் தளத்தை (radar base) அமைப்பது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் (Economic Times) செய்தி வெளியிட்டுள்ளது.
கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அனல் மின்...