2023ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 125,495 ஆக பதிவாகியுள்ளது.
மார்ச் மாதத்தில்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு மார்ச் 9 மற்றும் ஏப்ரல் 25 ஆம் திகதிகளுக்கான...
லிட்ரோ சமையல் எரிவாயு விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,738...
சர்வதேச நாணய நிதியத்திற்கு 16 தடவைகள் சென்ற போதும் சில நிபந்தனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாததால் வெற்றிபெற முடியவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற...
இந்தியாவில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கியது போன்று, இலங்கையிலும் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்...