பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டில் நடத்திய விபச்சார விடுதி தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கண்டி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பின் போது...
"மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும். நாட்டின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்தை எந்தத் தரப்பும்...
01. தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் கடிதம் எழுதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நிதியைக் கோருகிறது. தற்போதைய ‘நிதி நிலைமை’ காரணமாக நிதி அமைச்சரின் அனுமதியின்றி நிதி...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைவாசி திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென நம்புவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டொலர் வீழ்ச்சியுடன் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணம் அங்குள்ள மக்களுக்கு...
"தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகம் சீர்குலையும் அளவுக்குச் செயற்பட வேண்டாம் என்று அரசிடம் கேட்டுகொள்கின்றோம்."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் இன்று காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா...