வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பணம் அரச அச்சக அலுவலகத்திற்கு இதுவரை கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் வாக்குச் சீட்டு அச்சிடுவது மேலும் தாமதமாகும் என அரச அச்சக அலுவலகம் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத்...
01. தேர்தல் தொடர்பான நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சட்டவாக்க சபை நடவடிக்கை எடுத்தால் நீதித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி...
கடந்த 10ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாடு செல்வதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு பயணங்களுக்கு நீதிமன்றம் தடை...
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ;ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிணைப் பணத்தை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கு நிதி அமைச்சர் என்ற...