வவுனியாவில் போராட்டம் நடத்துவதற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றதாகக் கூறி வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அனுமதியின்றி மின்சாரம் பெற்றதாக...
குளத்தில் குளிர்த்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் செவனகல, கட்டுபில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குடும்பச் சுற்றுலாவாக அப்பகுதிக்கு வந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் பலர்...
இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் குறையத் தொடங்குகிறது. USD வாங்கும் விகிதம் ரூ.307.36 இலிருந்து ரூ.311.62 ஆக 1.37% குறைகிறது. விற்பனை விகிதம் ரூ.325.52ல் இருந்து ரூ.328.90 ஆக 1.03% குறைகிறது. IMF...
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க,மின் கட்டண உயர்வை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மீறல் மனுவை (FR) தாக்கல் செய்துள்ளார்.
ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில், அடிப்படை உரிமை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை தனக்கு கிடைத்த கௌரவம் என அவர் ட்விட்டரில்...