பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக வரும் எவரும் தங்குவது தடுக்கப்படும் என்று பிரதமர் ரிஷி சுனக் அடுத்த வாரம் வெளியிடப்படும் புதிய சட்டத்திற்கு முன்னதாக தெரிவித்தார்.
ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் புலம்பெயர்ந்தோரின் படகுகளுக்கு தீர்வு காண, சுனக்...
"இந்த ஆண்டு தேர்தலை நடத்தவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் நாடாளுமன்றமே முடிவெடுக்கும்."
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேர்தலுக்காக ஒதுக்கிய நிதியை விடுவிக்கப்படுவதற்கு முட்டுக்கட்டை...
கொட்டகலை நகரில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் சம்பவத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ள தளபாட...
1. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்துவது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் விவாதத்தை ஏற்பாடு செய்கிறது. இந்திய ரூபாவில் வர்த்தக குடியேற்றங்களை செயல்படுத்த இந்திய மற்றும் இலங்கை வணிக சமூகங்களிடையே...
இழுவைமடி தொடர்பான சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சை வலியுறுத்தி போராட்டத்தை நடத்துவதற்கு வடக்கு மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன் இந்திய, தமிழக, இலங்கை அரசுகளுக்குக் கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும்,...