"லங்கா நியூஸ் வெப்" இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 14 வருடங்களை நிறைவு செய்கிறது. அதற்காகவே இந்த சிறு குறிப்பு.
ஜனவரி 8, 2009 அன்று, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க...
இலங்கை அரசாங்கம் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி கடுமையான பஞ்சத்தை நோக்கிய பாதையில் பயணிக்கிக்கின்ற நிலையில், நாட்டில் வாழும் குடும்பங்களில் பாதி பேர்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தி முற்றிலும் பொய்யானது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தயாசிறி...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருமான சரத் ஏக்கநாயக்க, கட்சியின் பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்...
இலங்கையில் அதானி திட்டங்களை "அரசாங்கத்துடனான ஒரு வகையான ஒப்பந்தமாக" கொழும்பு பார்க்கிறது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வட இலங்கை காற்றாலை திட்டம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதானி குழுவை...