கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பு கோட்டை பிரதேசங்களில் எவ்வித எதிர்ப்பு பேரணிகளும் இன்று இடம்பெறக்கூடாது என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காலி முகத்திடல், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம்...
"உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நீதிமன்றில் தேர்தல்கள் ஆணைக்குழு வாக்குறுதி வழங்கியுள்ளது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு யாராவது தடங்கல் ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல்...
உலகளாவிய சுகாதாரப் பேரிடர்களின் போது உதவுவதற்காக இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு இராணுவத்தில் தனியான பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டவிரோதமாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாகவும்...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர்...
(செய்தி - பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)
ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும் தோட்டங்களில், பெண் தொழிலாளர்களுக்கிடையிலான சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் இறுதி போட்டி இன்று சமர்செட் பிரிவு தேயிலை மலையில் நடைபெற்றது.
இறுதிப்...