இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் முன்னேற்றுவதற்கான ஒரு முயற்சியாக சுற்றுலா அமைச்சு ‘பயண அட்டை’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கும் (SLTDA) தேசிய அபிவிருத்தி வங்கிக்கும் (NDB) இடையில் நேற்று (பிப்ரவரி...
மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகிய சில நாட்களுக்குப் பிறகு, புத்தல அருகே 3.2 ரிக்டர் அளவில் மற்றொரு நில நடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே...
இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் 53.2% ஆகக் குறைந்துள்ளது.
நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த டிசம்பரில் 59.2% ஆக...
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் சம்பவங்கள்...