01. அரசாங்கத்தின் பணப்புழக்க முகாமைத்துவமானது தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிதியளிப்பு வழிகள் தீர்ந்துவிட்ட நிலையில் மிகவும் சவாலானதாக உள்ளது என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன கூறுகிறார். தேர்தலுக்கான கூடுதல் பணத்தை...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இன்று நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணத்தை வைப்பிலிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள்...
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர்,எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியபகப்போர்வை விஜயம் செய்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஏனைய சில அமைச்சர்களை நேற்று சந்தித்தார்.
உட்கட்டமைப்பு, இணைப்பு, எரிசக்தி, தொழில் மற்றும் சுகாதாரம் ஆகிய...
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமச்சின் ஊடாக நிர்மாணிக்க இருக்கும் பத்தாயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தை விரைவுப்படுத்த மாற்று பொறிமுறை...
யாழ்., அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் நெஞ்சில் தேங்காய் வீழ்ந்தததால் உயிரிழந்துள்ளார்.
சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதியாகப் பணிபுரியும் அவர் தென்னை மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக...