12 மே 2022 முதல் மத்திய வங்கியின் "நிலையான மாற்று விகிதக் கொள்கை" இப்போது 9வது மாதத்திற்குள் நுழைகிறது, இலங்கை ரூபாய் ஒரு அமெரிக்க டொலருக்கு ரூ.370 என்ற அளவில் "நிலைப்படுத்தப்பட்டுள்ளது". IMF...
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் இன்று (ஜன. 13) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்...
"இந்த அரசால் ஒருபோதும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. புதிய அரசால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். எனவே, நாடாளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்."
- இவ்வாறு ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தின் சில உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடவுள்ளது என அந்தக் கட்சியின் செயலாளர் ஊடகங்களிடம்...
1. போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் பல மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் பல அதிகாரிகளைக் கண்டறிந்துள்ளது. அந்த...