1. போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் பல மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் பல அதிகாரிகளைக் கண்டறிந்துள்ளது. அந்த...
முன்னாள் ஆளுநரும் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 75 ஆவது வயதில் காலமானார் என நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர், வெகுஜன ஊடக அமைச்சர், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர்,...
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக கனடாவினால் அண்மையில் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை பாராளுமன்ற...
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில் எந்தவொரு நிவாரணமும் கிடைக்காத தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களை வரவு செலவுத் திட்டம் மேலும் பட்டினியில் ஆழ்த்தியுள்ளதாக மலையக மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும்...
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட ஆதர்ஷா கரதன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவின் பேரில் தலா 500,000 ரூபா பெறுமதியான...