யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மேயர் தெரிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் மேயர் இ.ஆனோல்ட் மீளவும் களமிறக்கவுள்ளார் என்று தெரியவருகின்றது.
இதேவேளை, மணிவண்ணன் தரப்புக்குக் கூட்டமைப்பின் பங்காளிக்...
நம்மைப் போன்ற ஒரு நாட்டில், எதிர்க்கட்சி என்பது பொதுவாக அரசாங்கம் செய்யும் எந்தப் பணியையும் எதிர்க்கும் மற்றும் முதல் சந்தர்ப்பத்தில் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்ற போராடும் ஒரு பிரிவைக் குறிக்கிறது. இருவருக்குமிடையில் பல...
தென் மாகாணத்திலுள்ள வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இரு வெளிநாட்டவர்கள் உட்பட 5 பேரை பொலிஸார்...
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் உடல் நலம் பற்றி பேசும் போது பேட் மேன் என்றும், தற்போது பஸ்கள் கொடுக்கும்போது பஸ் மேன் என்றும் முகநூலில் அழைக்கின்றனர். அவமானப்படுத்துபவர்கள் சொகுசு பஸ்களை வாங்கி...
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இன்று முற்பகல் 11.21 மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில்...