கோடி ரூபா பணம் கொள்ளை, ஓஐசி உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் கைது

Date:

தென் மாகாணத்திலுள்ள வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இரு வெளிநாட்டவர்கள் உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டவர்கள் பல்கேரிய பிரஜைகள் மற்றும் அவர்களில் ஒருவர் கனடாவின் குடியுரிமை பெற்றவர்.

கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி, மேகத்தண்ணா போலீஸ் நிலைய ஓஐசி ஆவார்.கொழும்பில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்களும், பிடிகல, அமுகொட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....