வெளிநாட்டு நன்கொடையாளர்கள் மற்றவர்களை விட தன்னை நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நுகேகொட மஹாமாயா மகளிர் பாடசாலைக்கு பஸ் ஒன்றை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரேமதாச, வெளிநாட்டு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகோபித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது....
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் டொரிங்டனில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (ஜன.08) மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா...
கொழும்பில் உள்ள முக்கிய அடையாளமான இலங்கையின் தாமரை கோபுரம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை அரை மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள மாத்தறையில் இருந்து வந்த...
2023 ஆம் ஆண்டில் நகை ஏற்றுமதியில் இருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது உள்ளூர் இரத்தினக் கற்களின் பெறுமதி சேர்ப்பிற்கு உதவுவதாக கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர்...