வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு எரிபொருள் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட எரிபொருள் அனுமதிப்பத்திரம் நேற்று (05) முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட...
தற்போதைக்கு நாட்டிற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினரின் கருத்து என கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் ஒரு விஷயத்தை மிகவும் உறுதியாக நம்புகிறோம். இந்த...
ஆட்பதிவு செய்யும் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை ஆகிய நிறுவனங்களை பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைத்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி...
முல்லைத்தீவில் மீனவர்கள் இரு தரப்பாக போராட்டம் நடத்தினர். அமைதியின்மையை அடுத்து இரண்டு தரப்புக்கும் மீதும் பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு...
இன்று (05) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை...