நேற்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அம்பாந்தோட்டை நகரில் மக்களின் பேராதரவுடன் நடைபெற்றது.
இவ் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்...
38 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம், மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயாராக இருப்பதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறுகிறார்.
அதிகரித்த மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கடும்...
அண்மையில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு ஜப்பானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
2020 ஆம்...
1. உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்பு வலய ஆணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்தார்.
2. அரசாங்க...
140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் எதிர்பார்ப்பில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசாங்கம் இன்று முதல் அமுல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாயாலும் 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல்...