இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயாலும் 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய...
கொழும்பு, மல் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் விநியோகத்தின் போது மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
நுகர்வோருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் 10 மில்லிலிட்டர் குறைக்கப்படும் வகையில் இந்த பம்ப் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக...
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியானது அரசாங்கத்தின் வரவை உயர்த்துவதற்கும், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஒரு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும், மருந்து, பெட்ரோல், டீசல் அல்லது மண்ணெண்ணெய், எல்பி எரிவாயு, உள்ளூர்...
தற்போது, இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் முக்கியமாக கோரல் எனர்ஜி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. துபாய் நாட்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதி ஆர்.எம்.மணிவாணன்.
மணிவண்ணனின் பெயர் பலருக்கும் பரிச்சயமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன்...
முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் பத்து லீற்றர் எரிபொருளை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதித்தால், முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின்...