வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இது தொடர்பில் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை...
நாட்டில் நிலவி வந்த பிரச்சனைகள் தற்காலிகமாக தணிந்துள்ள போதிலும், எதிர்காலத்தில் இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், மகா...
2021 செப்டம்பர் முதல் 2022 ஆகஸ்ட் வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை...
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9.7 வீதத்தால் குறைந்துள்ளது.
இந்த விடயத்தை தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாகவே தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக அந்தச்...
1. நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு சுமார் 60% குறைந்துள்ளதாக தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார். இந்நிலையில்...