நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடுபவர்கள் பாரியளவில் ஊழல் மோசடிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அண்மையில்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரைச் சந்திக்கப் போகும் அரசியல்வாதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூட ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.
அவருடனான உரையாடல்கள் அரசியல்...
இன்று (13ம் திகதி) முதல் 16ம் திகதி வரை ஒரு மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A B C D E...
இலங்கை மக்களின் இறையாண்மையை ஐக்கிய நாடுகளின் சாசனம் மீறுவதால் 46/1 தீர்மானத்தை இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
தீர்மானம் மற்றும் உயர் ஸ்தானிகரின் அது தொடர்பான பரிந்துரைகள் மற்றும்...
அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி கிடைக்கவுள்ளது.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைத்தால் மட்டுமே அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது என ஸ்ரீலங்கா...