இன்றும் (18) நாளையும் (19) மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் மாத்திரமே விநியோகிக்கப்படவுள்ளதால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
சற்று முன்னர் பாராளுமன்றத்தில்...
பொதுவாக உள்நாட்டு எரிவாயு விநியோகம் சுமார் மூன்று நாட்கள் தாமதமாகி வருவதால், பொதுமக்கள் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ கேஸ் எச்சரித்துள்ளது.
நேற்று (17) மாலை முதல் நிலவும் சீரற்ற காலநிலை...
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை மேலும் 35 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு நிறுவனங்களினால் மட்டுமே...
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.
இதற்கமைய, இந்த யோசனையை சுமந்திரன் எம்.பி. முன்மொழிந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி,...
பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.
அஜித் ராஜபக்ச 109 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரோஹினி கவிரத்ன 78...