பொலிசார் சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்ளும் காலம் வந்துள்ளதாக பொலிஸ் சேவையில் எங்கும் பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனென்றால், இப்போதெல்லாம் காவல்துறைக்கு எந்த அரசியல்வாதியிடமிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வருவதில்லை.
நாட்டில் தற்போது உறுதியான அரசாங்கம் இல்லாததாலும், கடந்த...
எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஜனாதிபதியின் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் 8 பேர் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்தானந்த...
ஜனாதிபதி மற்றும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (14) காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக...
இலங்கை ரக்பி நிர்வாகத்திற்கு எதிராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விதித்திருந்த தடை உத்தரவு நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஜூன் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரக்பி...
ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து முன்னணித் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கி அவர்களுக்கு பதிலாக ஐக்கிய தேசியக்...