1. கடந்த வருடத்தின் இருண்ட காலங்கள், பாரிய இன்னல்கள், அத்துடன் நிச்சயமற்ற நிலைகள் மற்றும் நம்பிக்கையின்மை போன்றவற்றிற்கு பின்னர் நாடு 2023 புத்தாண்டை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. இலங்கையில் ஏறக்குறைய...
1. எதிர்வரும் தசாப்தத்தில் வளமான மற்றும் உற்பத்திமிக்க இலங்கையை கட்டியெழுப்ப முன்மொழியப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை மக்கள் துணிச்சலுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு...
சிறிய குற்றங்களுக்காக சிறைக்கு அனுப்பப்படும் கைதிகள் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகவோ அல்லது குற்றவாளிகளாகவோ சமூகத்தில் மீண்டும் இணைக்கப்படும் சம்பவங்கள் காணப்படுவதால் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...
இலங்கையில் இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான உள்ளூர் பொறிமுறையை நிறுவுவதற்கு பாதுகாப்புப் படையும் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்குக் காரணம், இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக, குற்றஞ்சாட்டப்படாத இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றச்...
வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இன்று காலையில் இடம் பெற்றுள்ளது.
வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில்,...