கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மாமியார் உட்பட 80க்கும் மேற்பட்டவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஷாஃப்டர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது மாமியாருக்கு...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்தின் அடிப்படையில் "சக்வல" வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு பேருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த திட்டத்தின் கீழ் 51...
500,000க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில்துறையில் 70% நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலோன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பில்டர்ஸ் தலைவர் ரொஹான் கருணாரத்ன கூறுகிறார். விற்றுமுதல் 65% குறைந்துள்ளது என்றும் கூறுகிறார். தனியார்...
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலைமை சந்தேக நபர்களுக்கு நன்மை பயக்கும் எனவும் பொலிஸ்...
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக - ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றமையால் அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி...