“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப் 26ம் நாள் ஞாயிறன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்தும்.
இதில்...
திருச்சி விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.41.65 லட்சம் தங்கம் மற்றும் செல்போன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சோதனை திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், அபுதாபி, பெகரின், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில்...
1. அரச அதிகாரிகள் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பதிலாக சண்டையிடும் உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்கள் போன்று செயற்படுகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் 50% பிரச்சனைகளை...
1. 4 வருடங்களில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான சர்வதேச நாணய நிதிய சபையின் அனுமதி (ஆண்டுக்கு இருமுறை 362 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை) ஜனவரி 23க்கு அப்பால் கூட...
தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் கொலை தொடர்பான விசாரணைகள் முன்னேற்றமடைந்து வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பொரளை பொலிஸாரும் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 50 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...