பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களான வசந்த. முதலிலே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோர் விடுதலை செய்ய தலையிடுமாறு கோரி ஐக்கிய நாடுகள்...
1. தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுமாறு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். வெளியுலகத் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்க்க வலியுறுத்துகிறார். 75...
அரசியல் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில், ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் சிறந்த அரசியல் பிரமுகர்கள் மதிப்பிடப்பட்டு, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தங்க...
புஸ்ஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று (05) அதிகாலை எரிபொருள் கொள்கலன் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு...
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்ற நிலையில் இந்தியாவின் 3வது தீடை பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
மன்னார் ஊடாக படகு வழியாக தப்பிச் சென்றவர்கள்...