சர்ச்சையை ஏற்படுத்திய Yuan Wang-5 என்ற சீனக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் Yuan Wang-5 கப்பலில் உள்ள விஞ்ஞான...
நீர் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து அமைச்சரவையில் தீர்மானிக்கப்படவிருந்தது.
பொது மக்கள், குத்தகைதாரர்கள், ஒரு குறிப்பிட்ட அளவு...
கொழும்பில் நாளை (09) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடைசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் குருந்துவத்தை பொலிஸ் அதிகாரிகள் இந்தக்...
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் மங்கல கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அவரை கைது செய்ததாக பம்பலபிட்டி பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகம் தார்மீகத்தை மறந்து நாகரீகமற்ற முறையில் முடிவுகளை எடுத்திருந்தால் இன்று தான் ஜனாதிபதியாகியிருக்க முடியும் எனவும், ஆனால் நெறிமுறையற்ற ஜனாதிபதியாக ஆகாமல்,மக்களின் விருப்பின்றி எந்தவொரு பதவிகளையும் எடுப்பதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...