எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட அமைப்பு இன்று காலை பழுதடைந்துள்ளதாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முனையிலிருந்து தளத்தை அணுகுவதில் சில பிழைகள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிடுவதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்...
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 11ம் திகதி நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் முகநூலில் இருந்து...
இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த சந்திப்பில். தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர் வாக்களித்திருந்தமையினை அனைவர் முன்னிலையிலும்...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதால் இந்த கைது நடந்துள்ளது.