ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று (02) தனி ஹெலிகொப்டரில் மன்னாருக்கு வந்தார்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த ரவிகருணாநாயக்க தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தில் புறப்பட்டு சில மணித்தியாலங்களின்...
உடைந்த நாட்டை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அந்த கடினமான சவாலை தான் ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தை...
இலங்கை வந்துள்ள டீசல் கப்பலுக்கான பணம் நேற்று (02) செலுத்தப்பட்டதாகவும், சரக்குகளை இறக்கும் பணி இன்று (03) ஆரம்பமாகும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது விமான...
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி முதல் போராட்ட அலை வீசியதாகவும், இரண்டாவது அலை இன்னும் தொடர்வதாகவும் சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
"இந்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வருகையை அடுத்து ஜனாதிபதி...