சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுற்றுலா அமைச்சின் பதிவு செய்யப்பட்ட சாரதிகளுக்கு, கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு...
மத குருமார்கள் குழுவினால் இன்று (07) கொழும்பு கோட்டையில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு அளுத்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, பஹியங்கல ஆனந்த தேரர், உலப்பனே...
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மீதான நம்பிக்கை நாட்டிற்குள்ளும் சர்வதேச அளவிலும் உடைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறாமல் ஒரு...
உரம் கோரி ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற லஹேமி விவசாயிகள் படை மீது கண்ணீர் புகை மற்றும் நீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி இன்று (06) சம்ஹிலி...
பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி வேலைக்குச் செல்லும் மக்கள் எஞ்சியிருக்கும் ஒரே போக்குவரத்து வழியான ரயில் சேவையை இழக்கும் அபாயம் உள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத...