டொலரில் பணம் செலுத்தினால், எரிபொருள் தேவைப்படும் தொழில்துறையினர் மற்றும் நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தயாராக இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு...
தென்மேற்கு பருவக்காற்று செயற்படுவதன் காரணமாக புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கடற்பரப்புகள் மிகவும்...
புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் 19வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் தற்போது அரசாங்கம் 19வது அரசியலமைப்புக்கு முற்றிலும் மாறுபட்ட திரிபுபடுத்தப்பட்ட திருத்தத்தை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்...
அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பல பகுதிகளில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஆனால் வடமாகாணத்தில் அரிசி, பருப்பு, மஞ்சள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இந்திய விலைக்கு ஏராளமாக...
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏழாம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு விற்பனை வழங்கப்பட மாட்டாது என நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ்...