இன்று (மார்ச் 29) சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூரும் புனித வெள்ளி நாளாகும்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள் மனிதனை பாவத்திலிருந்து இரட்சிப்பதற்காக கிறிஸ்தவ ஆண்டவரின் தியாகத்தைக் கொண்டாடுவதற்காக சேவைகளில் இணைகின்றனர்.
சாம்பல் புதன்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம, பனாகொட கெரமுல்லையில் கடந்த கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள்...
உலகம் முழுவதும் சுற்றுவதை விட இந்த நாட்டின் குழந்தைகளுக்காக செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்குச் செல்லவில்லையா எனக்...
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள்...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் புதன்கிழமை தொழில் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின் தலைவருமான செந்தில்...