ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு மாலைதீவுக்குச் சென்று அங்கிருந்து முதலில் டுபாய் மாநிலத்திற்குச் செல்ல முயற்சித்தார்.
ஆனால் துபாய் மாநிலத்தில் பணிபுரியும் பெருமளவிலான இலங்கையர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் எழும் அபாயம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மாலைதீவில் இருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டதாக LNW செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் இப்போது தனது மனைவி மற்றும் கொழும்பில் இருந்து அவருடன் விமானத்தில் வந்த இரண்டு...
97 நாட்கள் தொடர் மக்கள் போராட்டத்திற்கு பிறகு, பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் மக்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், ஜனாதிபதி மாளிகை போன்ற அரச கட்டிடங்களை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள்...
கொழும்பு மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி முதல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாளை காலை 05 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.
இந்த...
சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் இதனை...