நான் என் மார்பகங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன். நான் மூன்று அழகான குழந்தைகளுக்கு அம்மா அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தேன், நான் அவர்களை வளர்த்தேன், அவர்களுக்கு ஊட்டம் கொடுத்தான் ,என் முழு உடலையும் அவர்களுக்காக...
சந்தர்ப்பவாத தீர்மானங்களை நிராகரித்து தேச நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் காலத்தில் நாம் அனைவரும் உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பலவீனமான தலைமைத்துவத்தின் கீழ் இந்நாட்டில் இன்று சட்டம், அநீதி என்பன...
மக்கள் முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் சூடான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மீது நம்பிக்கை இல்லை என...
நாடளாவிய ரீதியில் எரிபொருள் வரிசையில் குண்டர்கள் ஆட்சி செய்து வருவதாகவும் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள குண்டர்கள் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
“மிக நீண்ட எண்ணெய்...
இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளை தான் சந்தித்துள்ளதாகவும், ஊழியர்களுடன் உடன்பாட்டை எட்டுவதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விரைவில் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
டுவிட்டர்...