கேப்பாபுலவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

Date:

முல்லைத்தீவு மாவட்டம்
புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கேப்பாபுலவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த்தோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதன்போது சூரியகுமார் கரிகரன் வயது 17 மற்றும் கிருஸ்னசாமி மாரிமுத்து வயது 43 என்பவர்களே விபத்தின்போது பரிதாபகரமாக  உயிரிழந்துள்ளனர்.

கேப்பாபுலவு பகுதியில. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது டிப்பர் வாகனம் மோதியதனாலேயே இந்த கோர  விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது படுகாயமடைந்தவர் மற்றும் மரணமடைந்தோர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர...

மீண்டும் 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால் தடுத்து வைப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால்...

எரிபொருள் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய...