கேப்பாபுலவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

Date:

முல்லைத்தீவு மாவட்டம்
புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கேப்பாபுலவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த்தோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதன்போது சூரியகுமார் கரிகரன் வயது 17 மற்றும் கிருஸ்னசாமி மாரிமுத்து வயது 43 என்பவர்களே விபத்தின்போது பரிதாபகரமாக  உயிரிழந்துள்ளனர்.

கேப்பாபுலவு பகுதியில. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது டிப்பர் வாகனம் மோதியதனாலேயே இந்த கோர  விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது படுகாயமடைந்தவர் மற்றும் மரணமடைந்தோர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல வில்லன் நடிகர் மறைவு

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்...

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை...

14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில்...

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...