Wednesday, May 8, 2024

Latest Posts

இரணைமடுக்குளம் இன்று காலை திறக்கப்பட்டது

இரணைமடு  குளத்தின் நீர் வரத்துப் பகுதியில் தொடரும் மழை காரணமாக  வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டன.

வவுனியா மற்றும் கனகராயன்குளத்தில் தற்போது பெய்து வரும் கன  மழையின் காரணமாக   இரணைமடு குளத்தின் வான் கதவுகள் இன்று  திறக்கப்பட்டுள்ளது.   எனவே இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

36 அடி கொள் அளவைக்கொண்ட இரணைமடுக் குளமானது தற்போது 35 அடியை அண்மித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.