ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விடுமுறைக்காக சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) நாடு திரும்பியுள்ளார்.
அவர் டிசம்பர் 26 அன்று தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.
அவரின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டார்.