பொலிஸார் மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு இடையே முறுகல்

Date:

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அருகாமையில் நடைபெற்ற மௌன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மருதானை டெக்னிக்கல் சந்தியில் பொலிஸாரால் எதிர்க்கப்பட்டனர்.

முன்னறிவிப்பின்றி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக செல்ல முடியாது என பொலீசார் குழுவினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

எனினும், இரு தரப்பினருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பிரயோகம் ஏற்பட்டதையடுத்து, வீதியை விட்டு விலகி பாதசாரி பாதையில் செல்லுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

https://www.facebook.com/watch/?v=723111245877914

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...

ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...

ரணில் நியமித்த ஆளுநருக்கு அழைப்பாணை

2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி...