Saturday, May 4, 2024

Latest Posts

உலக சாதனை படைக்கும் இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்

இலங்கையில் இன்றைய காலத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக அமையலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பணம் அச்சிடப்பட வேண்டும் எனவே அவ்வாறான தேர்தலை நடத்துவது உலக சாதனையாக அமையும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

“வாக்களிக்கக்கூடிய தேர்தல் உலக சாதனை என்றால் என்ன? உலகின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ள நாடு. பணத்தை அச்சடித்து உள்ளாட்சி தேர்தலை நடத்தி உலக சாதனையுடன் தேர்தலை நடத்தலாம். வேண்டுமானால் அதைச் செய்வோம்.” என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.