மீண்டும் ரங்கே பண்டாரவிற்கு நியமனம்

Date:

2024ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கட்சி முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதத்தை சிறிகொத்த பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமல் செனரத் பாலித்த ரங்கே பண்டாரவிடம் கோட்டே கட்சித் தலைமையகத்தில் வைத்து வழங்கினார்.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகித்த ரங்கே பண்டாரவுக்கு பதிலாக ரவி கருணாநாயக்க இந்த ஆண்டு அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் பரவியிருந்த போதிலும் அது நடைபெறவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...