Wednesday, May 8, 2024

Latest Posts

டுபாய் இளவரசருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

டுபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஷேக் மொஹமட் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலங்கைக்கு மேலதிக ஆதரவை வழங்குவதாக அந்த இளவரசர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் முதலீடு செய்வது குறித்தும் ஜனாதிபதி மற்றும் இளவரசர்கள் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.