பிரபல போதைபொருள் கடத்தால் குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை

Date:

நீண்ட விசாரணைக்குப் பிறகு, போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பளை விதானலகேவைச் சேர்ந்த சமந்த குமார அல்லது வெலேசுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு தலா எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹெராயின் கடத்தல் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதே இதற்குக் காரணம். இந்தத் தீர்ப்பை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்தி வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பிரதிவாதிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டதுடன், சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்து, பணம் மற்றும் தங்கப் பொருட்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மழை தொடரும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...