இலங்கை வரும் IMF சிறப்பு தூதுக் குழு

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிறப்பு தூதுக் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IMF தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலி கொசாக் தெரிவிக்கையில், இந்தக் குழு ஜனவரி 22 முதல் 28 வரை இலங்கையில் தங்கியிருக்கும் என கூறினார்.

இந்தக் காலப்பகுதியில் ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை அவர்கள் மதிப்பீடு செய்யவுள்ளதாகவும், அதனால் இலங்கையின் விரிவான நிதி வசதி திட்டமான (EFF) மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பாக கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...