வெல்லக்கூடிய தலைவரே ஜனாதிபதி வேட்பாளர் – மஹிந்த கருத்து

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளரை முன்வைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேள்வி – இது தேர்தல் ஆண்டு. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த சவாலை எதிர்கொள்ள முடியுமா?

“முடியும், முடியும். எந்த பிரச்சனையும் இல்லை.

“கேள்வி – அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த மாதிரியான தலைவரை முன்னிறுத்தப் போகிறது?

“வெற்றி பெறக்கூடிய ஒரு தலைவரை முன்வைக்கும்”

கேள்வி – இந்த நாட்டை முற்றாக அழித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள், ஐக்கிய தேசியக் கட்சி தீர்க்கமானதாக மாறும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

“ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் தற்பெருமை பேசுகிறது, வேலை இல்லை…”

கேள்வி – இந்த VAT வரியால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்…?

“ஆம், அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். எங்களுக்கும் கஷ்டம்தான்.

“கேள்வி – இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்க மாட்டீர்களா?

“குழுக் கூட்டங்களில் தகவல் தெரிவிப்போம்”

களுத்துறையில் நேற்று (17) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...