வெல்லக்கூடிய தலைவரே ஜனாதிபதி வேட்பாளர் – மஹிந்த கருத்து

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளரை முன்வைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேள்வி – இது தேர்தல் ஆண்டு. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த சவாலை எதிர்கொள்ள முடியுமா?

“முடியும், முடியும். எந்த பிரச்சனையும் இல்லை.

“கேள்வி – அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த மாதிரியான தலைவரை முன்னிறுத்தப் போகிறது?

“வெற்றி பெறக்கூடிய ஒரு தலைவரை முன்வைக்கும்”

கேள்வி – இந்த நாட்டை முற்றாக அழித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள், ஐக்கிய தேசியக் கட்சி தீர்க்கமானதாக மாறும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

“ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் தற்பெருமை பேசுகிறது, வேலை இல்லை…”

கேள்வி – இந்த VAT வரியால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்…?

“ஆம், அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். எங்களுக்கும் கஷ்டம்தான்.

“கேள்வி – இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்க மாட்டீர்களா?

“குழுக் கூட்டங்களில் தகவல் தெரிவிப்போம்”

களுத்துறையில் நேற்று (17) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின்...

விரக்தியில் பிரதியமைச்சர்! வெளிநாடு செல்ல முடிவு

விளையாட்டு துறை பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன கடந்த 30ஆம் திகதி சற்று...

உண்மையை உடைத்த ஷவேந்திர சில்வா!

தமக்கு செயற்பாட்டு அரசியலுக்குள் வர எந்தவிதமான எண்ணமும் இல்லை என இலங்கையின்...

மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள்...