நாட்டில் முக்கிய தலைவரின் வங்கிப் பணத்தில் கை வைத்த செயலாளருக்கு நேர்ந்த கதி!

Date:

அரசாங்கத்தின் உயர் பதவியில் உள்ள ஒருவரின் பாராளுமன்ற விவகார செயலாளர் ஒருவர் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே குறித்த நபர் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த செயலாளர் நீண்டகாலமாக தனது தலைவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடனட்டைகளை பயன்படுத்தி பணம் பெற்ற இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கையும் களவுமாக பிடிபட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான குறித்த செயலாளர், தனது தலைவருடன் அடிக்கடி ஊடகங்களில் தோன்றுவதுடன், ஒரு காலத்தில் தனது தலைவரிடம் ‘முட்டாள் பிசாசு’ என்று பகிரங்கமாக திட்டு வாங்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...