தபால் மூல வாக்களிப்புகான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
N.S